விதை கிராமத்தின் பயன்கள்:
    
      
        - தடுப்பு இடைவெளியைக் குறைத்தல், அயல்  மகரந்தச் சேர்க்கை பயிர்களான மக்காச்சோளம் மற்றும் சூரிய காந்தி போன்றவற்றில் தடுப்பு  இடைவெளி அதிகம் தேவைப்படுகிறது. எனவே இப்பயிர்கள் பயிரிடும்போது அப்பகுதி முழுவதும்  ஒரே இரகமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
 
        - எனவே பண்ணை இயந்திரங்களைப் பயன்படுத்த  முடியும்.
 
        - விதை அறுவடைக்குப் பின் கையாலுவது சுலபமாகும்.
 
        - இவ்வாறு ஒரே இரகத்தை பயிரிடும் போது,  அறுவடைக்குப் பின் உலர்த்துதல், பதப்படுத்துதல் போன்ற செயல்களின் போது பல இரக விதைகள்  ஒன்றோடொன்று கலப்பது தவிர்க்கப்படுகிறது.
 
        - விதை சான்று கண்காணிப்பாளர், பெருமளவு  பரப்பை கண்காணித்தல் எளிது.
 
        - இடுபொருள் செலவு குறைகிறது.
 
      |